Posts

Showing posts from November, 2024

பெண்கள் சொத்து

Image
பூர்வீக சொத்தில் மகளுக்கு பங்கு உள்ளதா? தந்தையின் உயிலில் திருமணமான பெண்ணுக்கும் உரிமை உள்ளதா? சென்னை: பூர்வீக சொத்தில் யாருக்கு முழு உரிமை உள்ளது? தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா? திடீரென ஒருவர் இறந்துவிட்டால், இறந்தவர்களின் சொத்துகளை மீட்க முடியுமா? இதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? இதைபற்றி சுருக்கமாக இங்கே நாம் தெரிந்து கொள்வோம். பூர்வீக சொத்துகளை மட்டுமே பாகப்பிரிவினை செய்ய இயலும். ஒருவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய தனிப்பட்ட சொத்துகளின் பெயரில் எவரும் உரிமை கொண்டாட இயலாது. அவரின் விருப்பப்படி விலைக்கு விற்கலாம். தானமாகவும் தரலாம். யாருக்கும் உயிலாகவும் எழுதலாம். மகளுக்கு உரிமை: தந்தை சுயமாக சம்பாதித்த சொத்தில், வாரிசுகளுக்கு உரிமை உள்ளது. இந்து வாரிசுரிமை சட்டம் 2005ன் படி, தந்தைய சுயமாக சம்பாதித்த சொத்தில், மகனுக்கு உள்ள அதே உரிமை, மகளுக்கும் உள்ளது. திருமணம் ஆனாலும் சரி, ஆகாவிட்டாலும் சரி, பெண்களுக்கும் பங்கு உள்ளது. எனவே, 2005 ம் ஆண்டு திருத்தத்திற்குப் பிறகு, மகள் வாரிசாக அதாவது சம வாரிசாக கருதப்படுகிறாள். இப்போது மகளின் திருமணத்திற்கு பிறகும், தந்தைக்கு சொத்தின் வாரி...

Anbumani adani

Image
  மோடியை எதிர்க்காமல் அதானியை எதிர்க்கும்  அ ன்புமணி! 800 மெகாவாட் மின் ஆலை 10 மாதங்களாகியும் இயங்காதது ஏன்? ரூ.41,000 கோடி கட்டண உயர்வுக்குப் பிறகும் மின்வாரிய நஷ்டம் ஏன்? தமிழ்நாட்டில் மின்சாரக் கட்டணம் கடந்த இரு ஆண்டுகளில் சுமார் ரூ.41,000 கோடி அளவுக்கு உயர்த்தப்பட்ட பிறகும், மின்சார வாரியம் தொடர்ந்து இழப்பை எதிர்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் ஊழல்களும், முறைகேடுகளும் தான் இதற்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படும் நிலையில், அவற்றைத் தடுப்பதற்கு தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது. அதானி குழும நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 1000 மெகாவாட் மின்சாரத்தை இந்திய சூரிய ஒளி மின்னுற்பத்திக் கழகத்தின் வாயிலாக வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் கையூட்டு வழங்கப்பட்டதாக அமெரிக்காவின் நியூயார்க் கிழக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப் பட வேண்டும்; கடந்த ஜூலை மாதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கவுதம் அதானி ச...

புயல் சென்னை

Image
  வங்க கடலில் நங்கூரமிட்ட புயல் சின்னம்.. 6 மணி நேரமாக அதே இடத்தில் நீடிப்பு.. புயலாக வலுப்பெறுமா? சென்னை: வங்க கடலில் நிலை கொண்டுள்ள புயல் சின்னம் இன்று காலை வலுப்பெறும் என கணிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 மணி நேரத்திற்கு மேல் அதே இடத்தில் நகராமல் நிலை கொண்டுள்ளது. 30 ஆம் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் பருவ மழை தொடங்கிய நிலையில் விட்டு விட்டு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரத்தில் தென் மாவட்டங்களிலும் ராமநாதபுரம், கடலூர், டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது. ஃபெங்கல் புயல்: இந்த நிலையில், தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இந்த புயல் சின்னம், புயலாக வலுப்பெறும் பட்சத்தில் இதற்கும் ஃபெங்கல் என பெயர் சூட்டப்பட உள்ளது.   இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்ட...

Palatina issue

Image
  பாலஸ்தீன - இஸ்ரேல் போர் முடிவுக்கு வருகிறது?  இஸ்ரேலுக்கும் - ஹெஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் உண்டாகியிருப்பதாகச் செய்திகள் வருகின்றன. காஸாவிலும் பாலஸ்தீனத்திலும் வாழும் மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி இது!  அமெரிக்க அரசின் மத்தியஸ்தினால் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. எனினும், இஸ்ரேலில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது உயர் நவீன ரக ஏவுகணைகள் மூலம் ஹெஸ்புல்லா தாக்க ஆரம்பித்ததும், சர்வதேச கிரிமினல் கோர்ட் இஸ்ரேல் அதிபருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்ததும் போர் நிறுத்தத்துக்குக் காரணங்களாக அமைந்திருக்கலாம்.  பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதலை பைடன் அரசு ஊக்குவித்தது. இதுவரை அந்த அநீதியான போரில் சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது டிரம்ப் பொறுப்பேற்கவுள்ள நிலையில் காட்சிகள் மாறத் தொடங்கியுள்ளன.  அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதில் இஸ்ரேல் - பாலஸ்தீனப் போருக்கு முக்கிய பங்கிருக்கிறது. அமெரிக்கா பாலஸ்தீனத்தை அழிக்கத் துணை போனது. அதற்குப் பரிசாக அமெரிக்காவுக்கு டிரம்ப் ஆட்சியைப் பரிசளித்திருக்கிறார்கள் அமெர...

New salary commission

Image
  புதிய சம்பள கமிஷன் மீதான அரசின் நடவடிக்கையை பெரிதும் சொல்லக்கூடிய ஒரு நிகழ்வாக இந்த சபை பார்க்கப்படுகிறது.   8வது சம்பள கமிஷன் உருவாக்கம்  காலமுறை ஊதியக் குழுக்கள், அரசு ஊழியர்களின் சம்பளக் கட்டமைப்பை மதிப்பாய்வு செய்வதற்கும் புதுப்பிப்பதற்கும் ஒரு சாதனமாக இந்திய பாரம்பரியமாக இருந்து வருகிறது. சட்டப்பூர்வமாக இல்லாவிட்டாலும், ஊழியர்களின் இழப்பீட்டுத் தொகுப்புகளைத் தீர்மானிப்பதில் இந்த நடைமுறை ஒரு தவிர்க்க முடியாத காரணியாக மாறியுள்ளது.  பலவற்றில், பிப்ரவரி 2014 இல் உருவாக்கப்பட்ட 7வது ஊதியக் குழுவின் பணி, அரசாங்க ஊழியர்களுக்கான ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் ஓய்வூதியங்கள் ஆகியவற்றின் தீவிர மறுசீரமைப்பிற்கு பொறுப்பாகும்.  ஜனவரி 1, 2016 முதல் நடைமுறைக்கு வந்த அதன் தீர்மானங்களில், 7வது ஊதியக்குழு அடிப்படை குறைந்தபட்ச சம்பளத்தை தற்போதுள்ள ₹7,000லிருந்து ₹18,000 ஆக உயர்த்தியது.  இது சுகாதாரத் திட்டம் போன்ற பல புதிய திட்டங்களையும், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்காக அறிமுகப்படுத்தியது, இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு நலன் மற்றும் நித...

Nov 26அரசமைப்பு நாள்

Image
  தாய்ச் சொல் - 04  -------------------------------- என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, வணக்கம்.  இந்திய அரசமைப்புச் சட்டம் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கபட்டு எழுபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் நாளன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அன்றைய குடியரசுத் தலைவர் டாகடர் இராஜேந்திர பிரசாத் அவர்களிடம் ஒப்படைத்தார். எனவே, நவம்பர் 26 ஆம் நாள் ஆண்டுதோறும் அரசமைப்புச் சட்டநாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.  தற்போது அதன் எழுபத்தைந்தாவது ஆண்டு என்பது குறிப்பிடத்தக்க சிறப்புக்குரியதாக நாடுமுழுவதும் மக்களால் போற்றப்படுகிறது. குறிப்பாக, இந்திய ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் அரசமைப்புச் சட்ட நாளையும் (நவ-26) குடியரசு நாளையும் (சன-26) கடந்த ஓராண்டாகக் கொண்டாடி வருகின்றன.  அரசமைப்புச் சட்டம் என்பது ஒரு புதிய தேசத்தைக் கட்டமைப்பதற்கான அடித்தளமாகும். அத்தேசத்தின் மக்களால் உருவாக்கப்படும் குடியரசுக்குரிய இறையாண்மைக்கான உயிர்மூச்சாகும். மேலும் தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் கொள்கை- கோட்பாட்டுக்குரிய மூலாதாரமாகும். மண்ணையும் மக்களை...

Print Dead Ravilumar

Image
  பத்திரிகைகளின் மரணம்?  அமெரிக்காவில் செய்தி ஏடுகளின் நிலவரம் குறித்த 2024 ஆம் ஆண்டுக்கான அறிக்கை அதிர்ச்சியூட்டும் உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளது.  ஒட்டுமொத்தமாக 33% அமெரிக்க நாளேடுகள் மூடப்பட்டன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 127 நாளேடுகள் மூடப்பட்டன.  மீதமுள்ள 5,600 செய்தித்தாள்களில், 80% இப்போது வார இதழ்களாக மாறி உள்ளன, 335 மில்லியன் மக்கள் வசிக்கும் தேசத்தில் வெறும் 1,120 நாளேடுகள் மட்டுமே உள்ளன.  வாஷிங்டன் போஸ்ட் மட்டும் 250,000 சந்தாதாரர்களை இழந்த நிலையில், நாட்டின் முதல் 500 பத்திரிகைகளுக்கான சந்தா எண்ணிக்கை கடந்த ஆண்டு 20 லட்சம் குறைந்துள்ளது. நியூஸ்ரூம் ஊழியர்கள் கடந்த ஆண்டில் 2,000 வேலைகளை இழந்துள்ளனர், ஒட்டுமொத்த பத்திரிகை துறையில் 100,000க்கும் குறைவான தொழிலாளர்களே உள்ளனர்.  பத்திரிகைகளின் 30% உள்ளடக்கம் இப்போது மறுசுழற்சி செய்யப்படுகிறது அல்லது சிண்டிகேட் செய்யப்பட்டுள்ளது, உண்மையான உள்ளூர் செய்திக் கட்டுரைகள் மிகவும் குறைவாக உள்ளன. (ஆதாரம்: PR Daily )  அமெரிக்க நிலவரத்தைப் பார்க்கும்போது, தமிழ்நாட்டின் நிலவரத்தைத் தெரிந்துகொள்ள ஆர்வம் உண்...

Thiruma karthi chidambaram

Image
  திருமாவளவன் முதலமைச்சராக வேண்டும் என கார்த்திக் சிதம்பரம் கோரிக்கை  புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், "மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் எந்த கட்சி ஆட்சியில் இருந்ததோ அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதிலிருந்து ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் முடிவு என்பது மாறுபடுகிறது. ஒரு மாநிலத்தில் ஏற்பட்ட முடிவு மற்ற மாநிலத்தில் எதிரொலிக்கும் என்று கூற முடியாது. பிரியங்கா காந்தி வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்வரவு. நாடாளுமன்றத்தில் அவர் வருவது எங்களுக்கு வலு சேர்க்கும். ஹிண்டன்பர்க் விவகாரமும் அல்லது அதானி விவகாரமும் ஒரு தேர்தல் முடிவை மாற்றும் என்று கூற முடியாது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நாங்கள் குரல் எழுப்பவோம். நீதிமன்றத்திற்கு செல்வோம். அதானி விவகாரத்தை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற கம்பெனி மூலமாக தான் பல மாநிலங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அதானி குடும்பம் தான் மின்சாரம் சப்ளை செய்கிறது. அந்த நிறுவனத்தின் மூலமாகத்...

Donald Trump

Image
  Harris and Dems spent millions on social media influence — but ‘irrelevant’ TikTok users likely won’t vote Vice President Kamala Harris’ campaign has paid millions for social media influencers to boost her candidacy among young voters, but many who use one of the most popular platforms with that cohort, TikTok, are less likely to even show up at the polls, survey data shows. Cygnal pollster Brent Buchanan told The Post Wednesday that his firm’s surveys show Harris’ support is flat from Joe Biden’s in 2020 among voters younger than 30, many of whom are not inclined to get out and vote on Nov. 5. “They’re lower-income, lower-education, younger — these are all factors that go into less voter participation,” Buchanan said, pointing to an Oct. 24-26 poll by his firm that shows they are also 68% female, another dominant Harris demographic.

ஈஷா யோக மையம் விவகாரம்.. நடவடிக்கை எடுக்காத திமுக அரசு.. கொந்தளிக்கும் முத்தரசன்

Image
கோவை : அதிமுக முன்னாள் அமைச்சரின் பினாமி சொத்துகள் முழுவதும் ஈஷா யோகா மையத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அதனால்தான் கடந்த காலங்களில் ஈஷா மீதான புகார்கள் மீது எந்த நடவடிக்கைகள் இல்லை என்றும், திமுக அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். கோவை மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது ஈஷா யோக மையம். இங்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களைச் சேர்ந்தோரும் வந்து செல்வது வழக்கம். மஹா சிவாரத்திரி இங்கு கோலாகலாமாக கொண்டாடப்படும். இங்கு ஆசிரமத்தில் தங்கி பலரும் சேவையாற்றி வருகின்றனர். ஈஷா யோக மையம் சார்பில் இலவச நடமாடும் மருத்துவமனை, விவசாயிகளுக்கு பல்வேறு பயிற்சிகள், மருத்துவ ஆலோசனைகள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை ஏற்படுத்தி தருவது வழக்கம். ஒருபக்கம் ஈஷா அறக்கட்டளை மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வந்தாலும், பல்வேறு புகார்களும் அந்த நிறுவனத்தின் மீது உள்ளது. கோவை ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அரசு அதிகாரிகள் அந்த மையத்தில் ஆய்வு மேற்கொண...

Privacy Policy

  Privacy Policy for SocialJustice2895 Blog At SocialJustice2895 (accessible at https://socialjustice2895.blogspot.com), your privacy is one of our main priorities. This Privacy Policy document outlines the types of information collected and recorded by SocialJustice2895 and how we use it. If you have additional questions or require more information about our Privacy Policy, feel free to contact us at [your email address]. 1. Information We Collect We may collect personal and non-personal information to provide a better user experience. a. Personal information  You may voluntarily provide personal information when: Submitting comments or contacting us via the blog. Subscribing to newsletters or updates. The information you provide may include, but is not limited to, your name, email address, or any other details required for participation. b. Non-Personal Information We automatically collect certain information when you visit the blog, including: Your IP address, browser type,...

Contact Us

Contact Us We value your feedback and would love to hear from you! If you have any questions, comments, or suggestions, please don't hesitate to reach out to us. Email :   sathachena@gmail.com socialjustice2895@gmail.com Twitter : @socialjustice28 Facebook : @socialjustice2895 Blog : https://socialjustice2895.blogspot.com We look forward to hearing from you! Alternatively, you can also use a contact form like this: Thanks.... Name: D. SATHASIVAM  Cell No: +91-9940102819

Disclaimer

The views and opinions expressed on this blog are solely those of the author(s) and do not necessarily reflect the official policies or positions of any other individual, organization, or entity. Content Accuracy: While every effort is made to ensure the accuracy of the content provided on this blog, the author(s) make no representations or warranties about the completeness, reliability, or accuracy of any information or content found on this blog. Any action taken based on the information found on this blog is at your own risk. External Links : This blog may contain links to external websites that are not operated or controlled by the author(s). We are not responsible for the content, privacy policies, or practices of any third-party sites. We strongly recommend that you review the privacy policies and terms of use of any external websites. Opinions and Commentary: The content provided on this blog is intended for informational and educational purposes only. It is not intended to pro...

About Us

  Welcome to Social Justice 2895! Our mission is simple: to create a space for thoughtful discussions, raise awareness, and drive action on social justice issues that impact our communities and the world. We believe in equality, fairness, and the power of collective action to make positive change. At Social Justice 2895, we cover a wide range of topics related to human rights, equality, environmental justice, racial justice, gender equality, and much more. Our goal is to amplify voices, share stories, and provide insights into the challenges that many people face in today's world. We aim to not only educate but inspire readers to get involved in creating a more just and inclusive society. Through thought-provoking articles, personal stories, interviews with activists, and breaking news, we strive to stay at the forefront of the fight for justice. We encourage open dialogue, critical thinking, and compassionate action. Our blog is a platform for those who want to learn, share, and ...